"பணியுமாம் என்றும் பெருமை"
எப்போதும் சற்று
தலை குனிந்தே நடக்கிறேன்..
பாதைகளின் தூரம் என்னை
பயமுறுத்தாது என்பதாலும்,
பாதங்களுக்கும் அதுவே
பாதுகாப்பு என்பதாலும்..
தலை குனிந்தே நடக்கிறேன்..
பாதைகளின் தூரம் என்னை
பயமுறுத்தாது என்பதாலும்,
பாதங்களுக்கும் அதுவே
பாதுகாப்பு என்பதாலும்..
Arthamullathaga Irukunga Anna.........
ReplyDeleteNice.......