தமிழ்
இன்னொரு பிறவினு ஒன்னு இருந்தா நீ ஸ்விட்சர்லாந்த்ல பொற மச்சி.. வேண்டாம் மலேசியா, சிங்கபூர்? வேண்டாம்.. மும்பை, டெல்லி டா..? வேண்டாம் டா.. Atleast, பெங்களூரு? வேண்டாம் மச்சி.. தமிழ் நாடு மட்டும்தான்.. சிலுத்து போச்சு.. தமிழ் மேல உனக்கு அவ்ளோ பாசமா? தெரியல.. ஆனா, எனக்கு அது மட்டும்தான் தெரியும். வேற எங்கனா பொறந்து மொழி தெரியாம சாக சொல்றியா? உலகத்துல இருக்குற அறிவாளிக பூரா இங்கதாண்டா இருக்கான்.. ஆனா இவனாவது பரவாயில்ல.. இவன் சுயநலம் ரொம்ப வெளிப்படையானது. ஆனா, சில பேர், எதுக்கு கூவறோம்னு தெரியாமலே கூவுறாங்க. தமிழ் மொழிக்கு குறிப்பிட்ட பங்களிப்பு செஞ்சவங்க யாருமே தமிழ், தமிழ்னு இவங்க அளவுக்கு அடிச்சுகிட்டதில்ல. இலக்கிய வாதிகள், மொழி ஆய்வாளர்கள் யாருமே தமிழ் பெருமைய பேசி இருகாங்களே தவிர, தமிழ் மொழி மட்டும்தான்னு பேசினதில்ல. பிற மொழி கலப்பால ஒரு மொழி அழியுமா? அப்டின்னா உலகம் முழுக்க வியாபித்து இருக்குற ஆங்கிலத்த பாருங்க. அந்த மொழியோட பாதி சொற்கள் பிற மொழி வேர் சொற்கள்தான். தமிழ் பிற மொழிகளோட தன்னிலை மாறாம சீரா கலந்ததால தான், தன்னோட சமகால மொழிகள் பல அழிஞ்சாலும்