கொரோனோ என பரவலாக அறியப்படும் COVID-19. ஜனவரி நடுவில் சீனாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட இந்நோய் இன்று உலகம் முழுக்க பெரும்பீதியைக் கிளப்பி வருகிறது. நாங்கைந்து நாள் தனிமைப்படுத்துதலுடன் கூடிய ஒரு நல்ல சிகிச்சையில் முற்றிலுமாக குணமாக்கக் கூடிய நோய்தான் இது. இந்த நோயின் மரண விகிதாச்சாரமும் இதே குடும்பத்தைச் சேர்ந்த முந்தைய நோய்களான சார்ஸ், மெர்ஸ் போன்றவற்றைவிட ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. என்றாலும் இந்த நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுருத்தலாக மாறி இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, காட்டுத்தீ போன்ற இதன் பரவும் வேகம். கடந்த நான்கு வாரங்க்களில் மட்டும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்து இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இன்றைய தின நிலவரப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 2,19,355. பலி எண்ணிக்கை 8969. சீனாவில் அதிகபட்சமாக 80,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3245 பேர் மடிந்துள்ளனர். நோயுற்று பின் அதிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 85,745 பேர், இதனுடன் ஒப்பிட இறப்பு விகிதம் 9%. நோய்தொற்று முற
Posts
Showing posts from March, 2020